தமிழன் பார்வை
சனி, 9 மே, 2009
ஒருவன் அவனே !
இறைவன் என்பவன் ஒருவன்- அவன்
இருப்பது பலப்பல வடிவம்
எல்லா பொருளும் ஒன்றே
எங்கும் எதிலும் அவனே
நிலமும் நீரும் நெருப்பும்
நீள் விசும்பும் வளியும் அவனே
நிலவு ரவி விண்மீனும்
நிரம்பும் அண்டஙகள் அனைத்தும்
காட்சிகள் பலவாய் இருந்தும்
கடவுள் ஒருவன் அவனே ! !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
▼
2009
(16)
►
ஆகஸ்ட்
(2)
▼
மே
(7)
ஒருவன் அவனே !
தவம் !
அம்மையப்பர் !
அஹம்பிரம்மாஸ்மி !
வேகம் !
அஹிம்சை !
உழைப்பு !
►
ஏப்ரல்
(6)
►
மார்ச்
(1)
என்னைப் பற்றி
sivaprakasam srinivasan
vasans valaipookal and poluthu pokku are my other blogs.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக